கவிதை

மே தினம்

விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!

உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!

 » Read more about: மே தினம்  »

கவிதை

உரிமைத் திருநாள்!

மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!

வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!

பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை – நீக்கிப்
பழுத்த கொல்லை!

 » Read more about: உரிமைத் திருநாள்!  »

கவிதை

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள்
—— உண்மையின் வேர்கள் – இவை
தழைத்தல் இல்லா
—— சருகு இலைகள்.

உலகை உயர்த்த
—— உதித்த மலர்கள் – இவை
உலகோர் உண்ண
——

 » Read more about: உழைக்கும் கைகள்  »

புதுக் கவிதை

என்னில் கோபுரக் கலசமாய்

உன் விழியில் விழுந்த நொடி
என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி
உன் ஒற்றைப் பார்வையில் மனம்
பித்தாகி நான் மயங்க
தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி
நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில்
தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது.

 » Read more about: என்னில் கோபுரக் கலசமாய்  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 17

தொடர் 17

அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம்.

பாவகை சுருக்கமாகக் காணும் போது

நான்கே வகைகளில் காணலாம்

வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

இப்போது வெண்பாவைப் பார்ப்போம்

வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை

சீர் –

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 17  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 16

தொடர் 16

இதுவரை

வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை)
ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது)

இரண்டையும் பார்த்துவிட்டோம்.

ஏன் இவற்றைப் படிக்க வேண்டும்.

ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர்

பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 16  »

ஹைக்கூ

மலர்வனம் 4

ஹைக்கூ

ஷர்ஜிலா பர்வீன்

1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.

2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.

 » Read more about: மலர்வனம் 4  »

By Admin, ago