தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்
நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன் சார். அயல் நாட்டிலிருந்து தமிழ் பத்திரிகை நடத்தி, தமிழ் வளர்த்து, தமிழ் எழுத்தாளர்களை வளர்த்து, தமிழே மூச்சாக நினைக்கும் உங்களுடைய தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். Read more








