எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்

இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். இனிய வணக்கம் விஜிம்மா. என் முதல் வாசகியும்,  என் கதைகளைத் திருத்தும் ஆசிரியையுமான உங்கள் மூலம் என் முதல் பேட்டி தமிழ்நெஞ்சத்தில் வெளிவர இருப்பது எனக்கும் பெருமை Read more

தேசமான்ய பாரா தாஹீர்

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம். இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற உலக சாதனை Read more

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா? ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன். நேர்கண்டவர் தமிழ்நெஞ்சம் அமின் உங்களது ஆரம்ப பள்ளிப் பருவம் குறித்துக் கூறுங்களேன் ஆமாம் நான் குறிஞ்சாக் கேணி முன் பள்ளியில் Read more

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்.. தலைமுறை தலைமுறையாக தமிழ் வளர்க்கும் பெருமிதம் குடும்பத்திற்கு உண்டு.. கவி முகில் தங்க அன்பு வல்லிஅவர்களின் மூத்த Read more

மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்

இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார். கம்பளை ஸாஹிராவின் முத்தான இவர் கவிதை, நாடகம், கட்டுரை, என எழுதினாலும் சிறந்த ஒரு Read more

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள். 1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன். எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன், தாயின் பெயர் சித்தி மர்சூனா . எனது உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர் .அதில் நான் ஏழாமவன். உடன்பிறப்பில் மூன்று பேரும், தந்தையும் இறைவனின் அழைப்பை Read more

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர். தற்போது பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை Read more

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா…. இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார். இவரைப் பேட்டி காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏடி.வரதராசன் நவம்பர் 2024 / 184 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) Read more

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் : தமிழ்செம்மல் இராம வேல்முருகன் வலங்கைமான்  உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?            என் சொந்த ஊர் – திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உத்தமர் கோவில். ஆனால் நான் பிறந்தது ஆழியாரில் . என்  தாய்மாமாவும் பாட்டியும் ஆழியாரில் வசித்ததால் அங்குதான் நான் Read more

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன் சார். அயல் நாட்டிலிருந்து தமிழ் பத்திரிகை நடத்தி, தமிழ் வளர்த்து, தமிழ் எழுத்தாளர்களை வளர்த்து, தமிழே மூச்சாக நினைக்கும் உங்களுடைய தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். Read more