எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்
இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். இனிய வணக்கம் விஜிம்மா. என் முதல் வாசகியும், என் கதைகளைத் திருத்தும் ஆசிரியையுமான உங்கள் மூலம் என் முதல் பேட்டி தமிழ்நெஞ்சத்தில் வெளிவர இருப்பது எனக்கும் பெருமை Read more









