தன்முனைக் கவிதைகளின் தந்தை
மின்னிதழ் / நேர்காணல் நேர்முகம் கண்டவர் அன்புச்செல்வி சுப்புராஜூ தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள். வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம். பள்ளிக்கல்வி முடித்து வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் எனது பட்டப்படிப்பு. பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை பொருளாதாரம், அண்ணாமலை பல்கலையில் Read more







