தன்முனைக் கவிதைகளின் தந்தை

மின்னிதழ் / நேர்காணல் நேர்முகம் கண்டவர் அன்புச்செல்வி சுப்புராஜூ தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள். வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம். பள்ளிக்கல்வி முடித்து வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் எனது பட்டப்படிப்பு. பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை பொருளாதாரம், அண்ணாமலை பல்கலையில் Read more

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல் பல்லவி. தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!காளிதேவி வடிவில் நின்றாய்..!ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.! (தாயுந்தான்….) சரணம். அருள்மாரி வடிவாகி மருதாம் புலத்தரசி குருவாக எனையாள வரவேண்டுமே.. சிறப்பான தேரேறி சீர்பொலியும் அழகோடுசித்திரத்தைப் போலவுன் உலாக்கோலமே .. ஆதாரம் நீதானே அன்னையுன் சேய்நானே உறவாகி என்றென்றும் இருபோதுமே… பாராளும் உன்பார்வை பத்தினியின் அருள்லீலைபாவங்கள் கரைந்தோடி விடவேண்டுமே..எனையாளும் Read more

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல் பல்லவி இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி மெய்யின் பொருளாகினாய்..அம்மா…! கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி சக்தி வடிவாகினாய்..அம்மா… ! மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… ! கண்ணின் மணியாகி கருணை உருவாகி.. கேட்கும் வரமாகுவாய்..அம்மா….! … மருதாம்புலத்து அரசி.. வலிமை கொடுக்கும் தேவி நீயே….மனதால் நினைத்து உருக…அருளைத் தருவாய் தேவி தாயே… Read more

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை… ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை. எத்தனை வண்ணப் படங்களுக்கு மத்தியிலும் கருப்பு வெள்ளையில் Read more

பெண்மையைப்போற்றுவோம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்… பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும், புகையில்லா இயற்கை எழிலும் கொஞ்சி மகிழ்ந்திடும் கொழை சாவடிக்குப்பம் எனும் கிராமத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஏர் முனைப் பிடித்து விவசாயத்தை உயிரெனக் கொண்ட பிலிப்பு Read more

பாவலர் கருமலைத்தமிழாழன்

நேர்காணல்  / மின்னிதழ் இவரில்லாமல் தமிழக மரபுக்கவிதை வரலாற்றை எழுத இயலாது.கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் கவிஞராக வலம்வருபவர். இவருடைய கவிதைகள் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாடங்களில் வைக்கப் பட்டுள்ளன. மலேசியப் பள்ளிக் கூடங்களிலும் இவரது பாடல் பாடமாக உள்ளது. தமிழாசான் தலைமை ஆசானாகப் பணி செய்து ஓய்வு பெற்ற தமிழ்ச்செம்மல். எண்ணற்ற Read more

அன்பு வானொலி – காற்றோடுக் கவிதைகள்

சத்தமில்லாச் சந்தங்கள் சொல்லத் தேனூரும் செல்லத் தமிழ் வாரி மெல்லத் தெளிப்போம் – நாம் அள்ளி உலகிற்கே..! சீரெழில் மொழியோர்க்கு ஜெயலட்சுமியின் செந்தமிழ் வணக்கங்கள் இளங்கலை வரலாறு முடித்துவிட்டு குடும்ப நலன்களை கவனித்துவரும் சராசரி பெண்க நான். மனிதப் புழக்கம் அதிகமில்லா தனிமையில் என்னுடைய வாழ்வு கழிகிறது. துணையாக கைகோர்க்க தமிழையே தேர்வு செய்தேன் . Read more

பூபாளம் பாடும் பரணி

நேர்காணல்  / மின்னிதழ் தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர். மத்திய அரசுப் பணியில் இருந்த போதும் ஓய்வின்றி ஒருநாளும் தவறாது பூபாளம் பாடிய Read more

அகவை முதிர்ந்த இளந்தென்றல்

மின்னிதழ் / நேர்காணல் சந்திப்பு : பாவலர்மணி இராம வேல்முருகன் கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும். அத்தகைய உணர்வை, இன்பத்தை நமக்கு இப்போது Read more