கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!
புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு . மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி . பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !! ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப் பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே ! காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா ! தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !! உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே ! உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே ! பயிரெல்லாம் அழுகிப்போய் Read more








