மரபுக் கவிதை

வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ?
பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ?
வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே
வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே!

காதோடு வருடுமந்த காற்றோசை போலக்
கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே,

 » Read more about: வான் நிலவும் வண்ண நினை(ல)வும்  »

மரபுக் கவிதை

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
         

 » Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »

மரபுக் கவிதை

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,

 » Read more about: ஆடிடு பெண்ணே  »

கவிதை

தடம்புரளும் நாக்கு

எண்சாண் உடம்பு வைத்து,
எலும்பு தோல் ஆடை போர்த்தி,
வஞ்சத்தை இதயமாக்கி,
படைத்தானே இறைவன் அவன்.

நித்தம் தடம்புரளும் நாக்கினிலே,
நரம்பு வைத்தான் எலும்பில்லை,
எலும்பைஎண்ணி வைத்து,

 » Read more about: தடம்புரளும் நாக்கு  »

மரபுக் கவிதை

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
 

 » Read more about: நதிக்கரை ஞாபகங்கள்  »