மரபுக் கவிதை
எத்திசையும் முழங்கிடுவோம்
பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில் நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில் பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று. குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின் குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும். புறமும் அகமும் காட்டிய பாடல்களில் பளிங்கென வாழ்வியல் முறைகள் நூலெங்கும். அகத்தியம், தொல்காப்பியம், இளம்பூரணம் இன்னும் அமுதத் தமிழ் வளர்த்த நூல்கள் உண்டு. முரசு கொட்டித் தமிழ் மணத்த தெருக்களில் இன்றும் முத்தமிழில் தெருக்கூத்துக் காட்சிகள் உண்டு. தமிழ் Read more
