சொர்க்கத்தைத் தந்தாயடா !
சாமத்தில் எழுந்து காமத்தில் நுழைந்து மோகத்தை விதைத்தாயடா – இரு போகத்தை அறுத்தாயடா. வேகத்தில் மிதந்து சோகத்தை மறந்து தேகத்தை வதைத்தாயடா – என் தூக்கத்தைக் கெடுத்தாயடா. தாகத்தை நினைந்து மேகத்தைத் திறந்து யூகத்தில் சரிந்தாயடா – பட நாகமாய் விரிந்தாயடா . காகத்தைச் சினந்து கூகையை வெறுத்து தோகையை விரித்தாயடா – என் தூய்மையைப் பறித்தாயடா. ஆகமவிதிப் படியேநீ ஆறுகால பூசையில் சொர்க்கத்தைத் தந்தாயடா – எரி சூளையிலே Read more






