மரபுக் கவிதை

கடலோரத் தென்னை மரம்

(எண்சீர் விருத்தம்)

கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
        களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
   

 » Read more about: கடலோரத் தென்னை மரம்  »

புதுக் கவிதை

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே !
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

 » Read more about: கருகி மியன்மார் நாறட்டும்  »

புதுக் கவிதை

இலக்கு

நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.

ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.

 » Read more about: இலக்கு  »

புதுக் கவிதை

அவலக் (குரல்) கதறல்

மியன்மார்…

மியர்மாரின் மிஞ்சி கிடக்கும்
மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும்
இந்த கதறல்…

மழலையின் அழுகையை
நிறுத்த அன்னை அவள்
கொண்ட காட்சிதான்
ஒழிந்திருப்பது அன்று,

 » Read more about: அவலக் (குரல்) கதறல்  »

கவிதை

பள்ளி பயிற்றுவித்த பாடம்

பதினைந்து வயதினிலே
        பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
        உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
   

 » Read more about: பள்ளி பயிற்றுவித்த பாடம்  »

கவிதை

விண்ணைத்தொடு

தத்தி நடக்கும் எந்தன்
முத்துப்பிள்ளைக்கு…

தவறி விழும் வேளையிலே
தளராமல் எழுந்து விடு…
சுற்றி இருக்கும் யாவரையும்
இனம்கண்டு பழகி விடு…
வட்டமிடும் கழுகையெல்லாம்
தட்டான் என எண்ணி விடு…

 » Read more about: விண்ணைத்தொடு  »

கவிதை

வாய்க்கா கரையோரம்

வாய்க்கா கரையோரம்
வரப்பு மேட்டோரம்
ஒத்தமாட்டு வண்டியிலே
ஒத்தையடி பாதையிலே
ஒண்டியா போகையிலே
ஓரம் போறம் பாக்கையிலே
மச்சான நினக்கியிலே
தடமும் தெரியல நேரமும் தெரியல!

 » Read more about: வாய்க்கா கரையோரம்  »

கவிதை

கனவினிலே…

(அனுபல்லவி)

கண்ணே… கண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…
கனவின் நாயகன் நான்தானா…
காதல் கிளியே சொல்லிவிடு…

பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…

 » Read more about: கனவினிலே…  »

புதுக் கவிதை

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?

வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.

 » Read more about: மரபும் மாற்றமும்  »

கவிதை

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன்…

 » Read more about: பாரத மாதாவின் எழுச்சி மகன்!  »