பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க.. உதித்து எழுந்த தலைமகனே! தொப்புள் கொடி அறுத்து தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று தாயின் கண்ணீர் சொன்னது புனித பூமியில் உதித்து மேலும் புனிதம் சேர்த்த புனிதன்… நீ! அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல இந்தியாவின் தலையெழுத்தை அன்றே நிருபித்தவள்… இந்தியா உச்சம் தொடும் என… விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல் அடகுகடையில் தத்தளித்தது உந்தன் Read more