மரபுக் கவிதை

எழுகின்ற விடியல்

எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
      ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
      உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
 

 » Read more about: எழுகின்ற விடியல்  »

குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

அஞ்சலி

காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி

ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
      அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
      காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,

 » Read more about: காகிதப் பதிப்பக கண்மணி வாழி !  »

By Admin, ago
கவிதை

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

 

 » Read more about: சாமத்து ரோசாப்பூவு  »

By Admin, ago
மரபுக் கவிதை

சொர்க்கத்தைக் காட்டும்

பொன்னந்தி மாலையிலே
      பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
      பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
   

 » Read more about: சொர்க்கத்தைக் காட்டும்  »

பாடல்

ஒத்தையடி பாதையிலே

பெண்:

ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..

அன்றொரு நாள் அம்மன் கோயில்.

 » Read more about: ஒத்தையடி பாதையிலே  »

கவிதை

தவமும் வரமும்

என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?

விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…

 » Read more about: தவமும் வரமும்  »

மரபுக் கவிதை

வாழ்வின் சிறப்பு!

உயர்வா யுலகில் பிறந்தாலும்
      உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
      மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
 

 » Read more about: வாழ்வின் சிறப்பு!  »

புதுக் கவிதை

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

 

கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

 » Read more about: ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்  »

புதுக் கவிதை

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

 » Read more about: தன்னம்பிக்கை  »