புதுக் கவிதை
யாருக்காக…
போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்
போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்
கற்றவை ஞாபகமில்லை என்கிறாய் பரவாயில்லை நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்.. இவைகள் மட்டுமா இன்னும் சொல்கிறேன் கேள் என் அன்பு மகளே சில பொழுது தாயாகவும் சில பொழுது தந்தையாகவும் சில பொழுது தோழியாகவும் சில பொழுது தாதியாகவும் உனக்காய் மாறுகிறேன்..
இலங்கையின் தலைசிறந்த கவிஞர் களில் ஒருவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் என பல சிறப்புகளும் பன்முகத் திறமையும் கொண்ட இலக்கிய வாதி நீங்கள். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள்! நேர்காணல் : தமிழ்நெஞ்சம் அமின்
மின்னிதழ் / நேர்காணல்
மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியை ஆற்றுபவர்கள் மருத்துவர்கள்; எனவேதான் மருத்துவர்களை இறைவனுக்கு ஒப்பானவர்களாக நாம் போற்றுகிறோம். அந்த மருத்துவர்கள் மனிதகுலத்தை நேசிப்பவர்களாக இருக்கும்போது அவர்களது பணி மேலும் சிறக்கும்.
» Read more about: தமிழ் தென்றலின் தீராக்காதல் பசுமை »ஹைக்கூ (ஜப்பானிய சிறுகவிதைகள்) எழுதும் பாரம்பரிய கலை முதலில் ஜப்பானில் பௌத்த பிக்குகளிடமிருந்து தொடங்கி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த ஆன்மீக கலை வடிவம் அந்த நேரத்தில் இருப்பதை வலியுறுத்துகிறது, கவிதையின் குறுகிய தன்மை (மூன்று வரிகள்) ஜென் பௌத்த தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். ஜென் பௌத்த தத்துவத்தின் முக்கிய கூறுகளை பிரதிபலிக்கும் 12 ஜப்பானிய ஹைக்கூக்கள் ,இங்கே காண்போம்,
மின்னிதழ் / நேர்காணல்
புன்னகையை மென்னகையால் கொண்டு யாவரையும் வசீகரிப்பவர். அவர் பன்முகப்படைப்பாளி. பள்ளி ஆசிரியர், ஓவியர், கவிஞர், பேச்சாளர், சமூகநல உபகாரி இப்படி அடக்கத்துடன் ஒளிர்ந்து நிற்பவர். அடக்கமும் அயராது உழைப்புமாக பரிணமிக்கும் இவர் பல நூல்களைத் தமிழுழகிற்கு தந்தவர்.
» Read more about: மனம்திறக்கும் ஓசூர் மணிமேகலை »
மின்னிதழ் / நேர்காணல்
வணக்கம் ஐயாமருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுவாக மற்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள். தாங்கள் ஒரு பன்முகக் கலைஞராகப் பரிணமித்துள்ளீர்கள். தமிழ்சார்ந்த பணிகளாகட்டும் சமுதாயம் சார்ந்த பணிகளாகட்டும் ஆன்மீகம் சார்ந்த பணிகளாகட்டும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளாகட்டும் எல்லாவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறீர்கள்.
» Read more about: வள்ளலார் வழியில் வாழும் மருத்துவர் »உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம். வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.
மின்னிதழ் / நேர்காணல்
நேர்முகம் கண்டவர்
அன்புச்செல்வி சுப்புராஜூ
தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம்.
» Read more about: தன்முனைக் கவிதைகளின் தந்தை »
பக்திப்பாடல்
பல்லவி.
தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!
(தாயுந்தான்….)
சரணம்.
» Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2 »