எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் வணக்கம் பிரவந்திகா. உங்களைப் பற்றி கூறுங்கள். வணக்கம் ஐயா. நான் சு.பிரவந்திகா. மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். பெற்றோர் விமலா, சுரேஷ் கண்ணன் ஆவார்கள். சென்னையில் வசித்து வருகிறேன். புதுக்கவிதைகள், தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான கதைகள், நூல் விமர் சனங்கள் எழுதிக் கொண்டு வருகிறேன். எழுதும் ஆர்வம் எப்படி Read more








