கவிதை
உச்சிக் குளிருதடா!
கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!
விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!
உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!
எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !
உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!
» Read more about: உச்சிக் குளிருதடா! »