இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்  »

புதுக் கவிதை

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!

 » Read more about: நீறு பூத்த நெருப்பு  »

மரபுக் கவிதை

மாத்திரையின் பிடியில் மன்பதை

மரத்தால் உயிர்வாழும் காலமாறி
        மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
        உருக்குலைந்த வயலாக உருவாச்சே.

உணவையே மருந்தாக உண்கையிலே
 

 » Read more about: மாத்திரையின் பிடியில் மன்பதை  »

மரபுக் கவிதை

எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு

எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.

வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது;

 » Read more about: எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு  »

மரபுக் கவிதை

அன்பின் அகலிகை

தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.

அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.

கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.

 » Read more about: அன்பின் அகலிகை  »

மரபுக் கவிதை

திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!

தங்கமகளாய் பிறந்தெமக்கு
        தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
        செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட
   

 » Read more about: திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!  »

ஆன்மீகம்

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
      சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
      இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை –

 » Read more about: புனிதப் பயணம்  »

வெண்பா

அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது

காப்பு

பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!

நூல்

அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –

 » Read more about: அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது  »

மரபுக் கவிதை

பனிமலையில் பிறந்தவளோ?

பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?

கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!

பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?

 » Read more about: பனிமலையில் பிறந்தவளோ?  »

மரபுக் கவிதை

முகத்தொகை

(தரவு கொச்சகக் கலிப்பா)

புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
      மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
   

 » Read more about: முகத்தொகை  »