இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47

பாடல் – 47

சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப் பொருள்.

(இ-ள்.) சில்சொல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46

பாடல் – 46

கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

(இ-ள்.) கால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45

பாடல் – 45

ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

(இ-ள்.) ஆற்றானை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44

பாடல் – 44

விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.

(இ-ள்.) விருந்து இன்றி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43

பாடல் – 43

வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.

(இ-ள்.) வாயின் அடங்குதல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42

பாடல் – 42

கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.

(இ-ள்.) கழகத்தால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41

பாடல் – 41

அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

(இ-ள்.) அலந்தார்க்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40

பாடல் – 40

வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட்
கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந்
தொல்லறி வாளர் தொழில்.

(இ-ள்.) வெகுளி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39

பாடல் – 39

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.

(இ-ள்.) புலை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »