இலக்கணம்-இலக்கியம்
காலந்தோறும் கவிதை
கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை. கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞர்கள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள். பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்குக்காக வெறும் புகழ்ச்சிகாக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்களை வாழ Read more
