இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51

பாடல் – 51

தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.

(இ-ள்.) தூர்ந்து –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50

பாடல் – 50

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையருக்குங் கோள்.

(இ-ள்.) கொள்பொருள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49

பாடல் – 49

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்.

(இ-ள்.) ஏவு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48

பாடல் – 48

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

(இ-ள்.) வைததனை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47

பாடல் – 47

சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப் பொருள்.

(இ-ள்.) சில்சொல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46

பாடல் – 46

கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

(இ-ள்.) கால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45

பாடல் – 45

ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

(இ-ள்.) ஆற்றானை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44

பாடல் – 44

விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.

(இ-ள்.) விருந்து இன்றி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43

பாடல் – 43

வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.

(இ-ள்.) வாயின் அடங்குதல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42

பாடல் – 42

கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.

(இ-ள்.) கழகத்தால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42  »