இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4

பாடல் – 04

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

(பொருள்) :

பகை முன்னர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3  »

கவிதை

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

 

 » Read more about: சாமத்து ரோசாப்பூவு  »

By Admin, ago
உண்மைக்கதை

பிறந்தது கவிதை!

ஆச்சரியம்! ஆனால் உண்மை!!

எனது ஊரில் என் தோழி சில வருடங்களாக ஒரு மைனாவை வளர்த்து வந்தாள். அதற்கு உணவாக காய்ந்த இறைச்சியை தேனில் இட்டு ஊற வைத்துக் கொடுப்பாள்!!

அவள் வீட்டில் சிறு குழந்தைகள் இரண்டு காலப் போக்கில் குழந்தைகள் போல் இதுவும் தமிழ் பேச கற்றுக் கொண்டது. 

 » Read more about: பிறந்தது கவிதை!  »

மரபுக் கவிதை

சொர்க்கத்தைக் காட்டும்

பொன்னந்தி மாலையிலே
      பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
      பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
   

 » Read more about: சொர்க்கத்தைக் காட்டும்  »

பாடல்

ஒத்தையடி பாதையிலே

பெண்:

ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..

அன்றொரு நாள் அம்மன் கோயில்.

 » Read more about: ஒத்தையடி பாதையிலே  »

கவிதை

தவமும் வரமும்

என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?

விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…

 » Read more about: தவமும் வரமும்  »

மரபுக் கவிதை

வாழ்வின் சிறப்பு!

உயர்வா யுலகில் பிறந்தாலும்
      உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
      மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
 

 » Read more about: வாழ்வின் சிறப்பு!  »

புதுக் கவிதை

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

 

கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

 » Read more about: ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்  »

ஆன்மீகம்

தர்மம் என்றால் என்ன?

இந்து சமய உண்மைகள்

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.

 » Read more about: தர்மம் என்றால் என்ன?  »

By Admin, ago