கவிதை

எங்கேயும் நீ

20160421_1749கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்?

 » Read more about: எங்கேயும் நீ  »

கவிதை

என் மனமே …

20160414_1429எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே

அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே

நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே

பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்

நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே

தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ

நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ

 » Read more about: என் மனமே …  »

கவிதை

என்னுள்

பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!

தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!

வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!

பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!

 » Read more about: என்னுள்  »

கவிதை

உதவாத உறவுகள்

கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!

வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!

 » Read more about: உதவாத உறவுகள்  »

கவிதை

எப்படி முடிகிறது உன்னால்?

love_addict002எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??

 » Read more about: எப்படி முடிகிறது உன்னால்?  »

கவிதை

உறவின் அர்த்தம் புரியாமலே

ganesammahநாம் அன்பால் இணைந்தோம்
நம் உறவின் அர்த்தம்?
இன்னமும் புரியவில்லை எனக்கு!
நம்முள் விரிசல் ஏற்படுமோ
அச்சம் என்னுள் தினமும்.
உன் நினைவால் நானும்
உன்னை என்னவனாய் நினைத்து
வாடுகிறேன் நாளும் சருகாய் …

 » Read more about: உறவின் அர்த்தம் புரியாமலே  »

கவிதை

ஈன்றவர்களை நினையாது …

20160413_2000ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.

ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?

 » Read more about: ஈன்றவர்களை நினையாது …  »