நாம் அன்பால் இணைந்தோம்
நம் உறவின் அர்த்தம்?
இன்னமும் புரியவில்லை எனக்கு!
நம்முள் விரிசல் ஏற்படுமோ
அச்சம் என்னுள் தினமும்.
உன் நினைவால் நானும்
உன்னை என்னவனாய் நினைத்து
வாடுகிறேன் நாளும் சருகாய் …
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.