எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??
இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு
பதில் சொல்லத்தான் நீ இல்லை என்னோடு …
போலி சிரிப்போடு போராடுகிறேன்
விட்டு சென்றதுக்கு பதிலாய் கொன்று
சென்றிருகாலம் என்னை …
மரபுக் கவிதை
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!
2 Comments
நினைவெல்லாம் நீதானே · ஏப்ரல் 21, 2016 at 9 h 53 min
அருமை
நினைவெல்லாம் நீதானே · ஏப்ரல் 22, 2016 at 2 h 14 min
நன்றிங்க சார்