எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??
இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு
பதில் சொல்லத்தான் நீ இல்லை என்னோடு …
போலி சிரிப்போடு போராடுகிறேன்
விட்டு சென்றதுக்கு பதிலாய் கொன்று
சென்றிருகாலம் என்னை …
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.
2 Comments
நினைவெல்லாம் நீதானே · ஏப்ரல் 21, 2016 at 9 h 53 min
அருமை
நினைவெல்லாம் நீதானே · ஏப்ரல் 22, 2016 at 2 h 14 min
நன்றிங்க சார்