கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 26

தொடர் 26

ஹைக்கூ மூன்றடியில் எழுதப்படும் ஒரு பெரிய அற்புதம். இந்த மூன்றடியில் எந்த அடி சிறப்பு வாய்ந்தது எனக் கேட்டால்… பலரும் கூறும் ஒரே பதில் கவிதைக்கு திருப்பத்தையும், முரணையும் தந்து கவிதைக்கு அழகைத் தரும் ஈற்றடியே சிறப்பு வாய்ந்தது என்பார்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 26  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25

தொடர் 25.

அசைபிரித்தல்

ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24

தொடர் 24.

ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம்

இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23

தொடர் 23.

சொல்லாமல் விடும் வார்த்தைகள்

ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23  »

கவிதை

சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .

மெரினா கடற்கரை மணலாய் நானும்
மாறிட வேண்டுமடி தோழி
மனதிற் கினிய அண்ணா கலைஞரை
மடியில் தாங்கிடடி.

விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில்
விழுந்திடும் துண்டாவேன் தோழி
விடியல் தலைவர் மஞ்சள் துண்டென
மகிழ்ச்சிச் செண்டாவேன்.

 » Read more about: சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .  »

புதுக் கவிதை

இயலாமையின் ஓளி

இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

 » Read more about: இயலாமையின் ஓளி  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22

தொடர் 22.

ஹைக்கூவில் மகளிரின் பங்கு

உலக இலக்கியங்கள் அனைத்திலும் மகளிருக்கான பங்களிப்பும் கணிசமாக இருந்தே வந்திருக்கிறது. பொதுவில் மகளிரைப் போலவே அவர்களின் பாடுபொருளும் மென்மையாக  இருந்தது.

ஒரு காலக்கட்டத்தில்…

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21

தொடர் 21.

ஹைக்கூவில் மகளிரின் பங்கு.

தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21  »

புதுக் கவிதை

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!

அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!

 » Read more about: வேண்டும் சுதந்திரம்  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20

தொடர் 20

ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ?

பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20  »