திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47
பாடல் – 47 சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும் காப்பிகழல் ஆகாப் பொருள். (இ-ள்.) சில்சொல் – மெல்லிய சொல்லையும், பெரும்தோள் – பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் – பெண்டிரும்; பல்வகையும் – பலவகையாலும், தாளினால் – முயற்சியினால், தந்த – தேடிய, விழுநிதியும் – சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் – எப்பொழுதும், நா – நாக்கு, Read more

