திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51
பாடல் – 51 தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். (இ-ள்.) தூர்ந்து – (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் – (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் – உறவாவோர், துணைகளே – உறவினரே யாவர்; சார்ந்து – கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் – நடந்தவிடத்தும், சலவர் – பகைவர், சலவரே – பகைவரே; இன்னா Read more
