இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91

பாடல் – 91

பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

(இ-ள்.) உயிரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90

பாடல் – 90

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89

பாடல் – 89

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

(இ-ள்.) அருளினை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88

பாடல் – 88

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

(இ-ள்.) பிணி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87

பாடல் – 87

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்
ககன்ற இனம் புகுவானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

(இ-ள்.) கொல்வது –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87  »

புதுக் கவிதை

நீதான் எந்தன் நிழல்

மௌனப் புன்னகை
கொட்டிய
உந்தன் வதனத்திலிருந்து
ததும்பி ஓடும்
அன்பின் வாசனையை
அள்ளிக் குடிக்கிறேன்…
அது
நீண்ட சஞ்சரிப்போடு
எந்தன் கரங்களில் நசிபட்டு
என்னைத் தாண்டி
நெடுதூரம் ஓடியது
ஆனந்தச் சாயல்கள்…

 » Read more about: நீதான் எந்தன் நிழல்  »

புதுக் கவிதை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்

நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.

 » Read more about: தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை  »

கவிதை

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.

பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.

மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே

மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே

கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே

தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.

 » Read more about: பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

 

<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>

<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.

(இ-ள்.) அன்பு பெருந்தளை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86  »