கவிதை

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.

பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.

மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே

மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே

கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே

தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.

 » Read more about: பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

 

<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>

<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.

(இ-ள்.) அன்பு பெருந்தளை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86  »

பகிர்தல்

தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்

தமிழைப் போல
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!!

இலக்கு நோக்கி இயங்கு கின்ற
இனிய தோழர்
தமிழ்நெஞ்சம்- எதையும்
துலக்க மாக துணிந்தே செய்யும்
தூய நேயர்
தமிழ்நெஞ்சம்

அன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்
அகம்போல் சிறந்தவர்
தமிழ்நெஞ்சம்- தோழர்
இன்று போல இன்பமாக
இயற்றமிழ் ஆவார்
தமிழ்நெஞ்சம்

நல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்
நாடு போற்றும்
தமிழ்நெஞ்சம்–

 » Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85

பாடல் – 85

எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.

(இ-ள்.) எள்ளப்படும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84

பாடல் – 84

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

(இ-ள்.) வாய் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84  »

நூல்கள் அறிமுகம்

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.
மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

 » Read more about: தங்கையின் மணவிழா மலர்  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83

பாடல் – 83

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) உப்பின் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82

பாடல் – 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லான் வழங்கும் நெறி.

(இ-ள்.) சான்றாருள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81

பாடல் – 81

தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார்.

(இ-ள்.) துறைபோல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81  »