இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80  »

மரபுக் கவிதை

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
உணர்வுடனே இருப்பதில்லை!

 » Read more about: தந்தைக்கு ஒரு தாலாட்டு!  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79

பாடல் – 79

பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

(இ-ள்.) பழி அஞ்சான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78

பாடல் – 78

தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.

(இ-ள்.) தூய்மை உடைமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77

பாடல் – 77

கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலர்க்கே யுள.

(இ-ள்.) கயவரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76

பாடல் – 76

மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் – வீரியத்து
மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து :

(இ-ள்.) மாரிநாள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76  »

அஞ்சலி

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
 

 » Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா  »

அஞ்சலி

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018  »

By Admin, ago
மரபுக் கவிதை

எத்திசையும் முழங்கிடுவோம்

பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்
நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று
பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில்
பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.

குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்
குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும்.

 » Read more about: எத்திசையும் முழங்கிடுவோம்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75

பாடல் – 75

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.

(இ-ள்.) வள்ளன்மை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75  »