புதுக் கவிதை
நாணுகிறேன்!
வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!
கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!
கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!
மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!
வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!
கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!
கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!
மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!
நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.
கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !
கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !
ஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது.
அவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன.
» Read more about: நூல் வெளியீட்டு விழா »
படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே
—– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே
அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும்
—– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக்
—–
இரவிவர்மா ஓவியமா
இராமன்கதைக் காவியமோ ?
வானவர்க்கும் கிடைக்காத
வந்திருக்கும் திரவியமோ ?
மின்னலுக்கு ஆடைகட்டி
மேதினியில் உதித்ததுவோ ?
கன்னலுக்குத் தேன்பாய்ச்சி
காலிங்குப் பதித்ததுவோ ?
Grund Schule Klauberg in Solingen
Germany, Solingen இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது.
நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை.
» Read more about: அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி »
“தவறு செய்வது மனித இயல்பு
மன்னிப்பது இறை இயல்பு”
மனிதராய் பிறந்த நாம் அனைவருமே தவறு செய்திருக்கின்றோம், செய்கின்றோம். தவறு செய்யாத மனிதன் இல்லை. இவ்வாறு தவறு செய்யும் நாம் மன்னிப்பு கேட்டிருக்கின்றோமா?
» Read more about: மன்னிப்பு »
நூலின் பெயர் : வீழாதே தோழா
பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள்
நூலாசிரியர் : மனோபாரதி,
manobharathigr@gmail.com
www.facebook.com/manobharathigr
கைப்பேசி : +91 8903476567
» Read more about: வீழாதே தோழா »