வார்த்தை வன்மை
நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே நாவினாற் சுட்ட வடு. அதாவது தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். இனால், நாவினால் பிறரை தீயச்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது. பேச்சாற்றல் இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரியப் பரிசு. மற்ற Read more



