இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2

பாடல் – 02

தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.

(பொருள்):

தன் குணம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1

நூல்

பாடல் – 01

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

(காப்பு)

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

(பொருள்):

கண் அகல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

புதுக் கவிதை

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

 » Read more about: தன்னம்பிக்கை  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

முன்னுரை

தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

மரபுக் கவிதை

கடலோரத் தென்னை மரம்

(எண்சீர் விருத்தம்)

கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
        களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
   

 » Read more about: கடலோரத் தென்னை மரம்  »

புதுக் கவிதை

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே !
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

 » Read more about: கருகி மியன்மார் நாறட்டும்  »

புதுக் கவிதை

இலக்கு

நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.

ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.

 » Read more about: இலக்கு  »

புதுக் கவிதை

அவலக் (குரல்) கதறல்

மியன்மார்…

மியர்மாரின் மிஞ்சி கிடக்கும்
மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும்
இந்த கதறல்…

மழலையின் அழுகையை
நிறுத்த அன்னை அவள்
கொண்ட காட்சிதான்
ஒழிந்திருப்பது அன்று,

 » Read more about: அவலக் (குரல்) கதறல்  »

கவிதை

பள்ளி பயிற்றுவித்த பாடம்

பதினைந்து வயதினிலே
        பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
        உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
   

 » Read more about: பள்ளி பயிற்றுவித்த பாடம்  »