கட்டுரை

காதல்

பூவைவிட காமம் மெல்லியது.
அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு!

காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.

 » Read more about: காதல்  »

By கௌசி, ago
மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »

மரபுக் கவிதை

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,

 » Read more about: ஆடிடு பெண்ணே  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019

பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2019  »

By Admin, ago
கவிதை

தடம்புரளும் நாக்கு

எண்சாண் உடம்பு வைத்து,
எலும்பு தோல் ஆடை போர்த்தி,
வஞ்சத்தை இதயமாக்கி,
படைத்தானே இறைவன் அவன்.

நித்தம் தடம்புரளும் நாக்கினிலே,
நரம்பு வைத்தான் எலும்பில்லை,
எலும்பைஎண்ணி வைத்து,

 » Read more about: தடம்புரளும் நாக்கு  »

கவிதை

வேரில் பழுத்த பலா!!!

வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா?
பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்
கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி
சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!!

மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.

 » Read more about: வேரில் பழுத்த பலா!!!  »

கட்டுரை

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.

 » Read more about: ஒரு பரபரப்பு செய்தி…  »

ஆன்மீகம்

முருகவேள் புகழ்மாலை

திருச்செந்தூர்  கந்தர் கலி வெண்பா
சண்முக கவசம்
பகை கடிதல்
குமாரஸ்தவம்
வேல் வகுப்பு

இவைகள் உள்ளடக்கிய சிறுதொகுப்பு நூல்

தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.

 » Read more about: முருகவேள் புகழ்மாலை  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »

By Admin, ago