ஆன்மீகம்
வைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: வைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை »
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: வைதீகம் – சங்க காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை »
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம் »
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
» Read more about: கவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள் »
வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.
இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க!
» Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள் »வாடா மலர்கள்
ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு
போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் –
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019 »
ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்
சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019 »
புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!
ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !