மனிதனை நினைத்தால்
பிறர் குறைகளைச்
சுட்டிக் காட்டுவதில்
வேறு எந்த உயிர்களும்
அவனை வென்றதாக வரலாறு கிடையாது
என்பதால்!
அவன்
தன் பிழைகளை
என்றுமே
ஏற்றுக் கொண்டதில்லை!
பிறர் குறைகளைச்
சுட்டிக் காட்டுவதில்
வேறு எந்த உயிர்களும்
அவனை வென்றதாக வரலாறு கிடையாது
என்பதால்!
அவன்
தன் பிழைகளை
என்றுமே
ஏற்றுக் கொண்டதில்லை!
எஜமானின் வீட்டு கனவான்களுக்கு
சமைத்துத்தான் கொடுக்கின்றேன்
வயிற்றுப் பசியாற்றவும்
உடற் பசியாற்றவும்
என்னைத்தான் நாடுகின்றான்
ஒருவன் மாறி ஒருவன்!
செத்துப்போன உடலுக்குள்ளே
ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன்
கலங்கிவிடாதே தாயே…!
நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில்
நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது;
நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக
நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது
ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு
ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில்
ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல்
ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில்
வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே …
எழுதி முடித்த கவிதைகளின்
முதல் இரசிகனாய்
என் பேனா
கசங்கியிருந்த காகிதம்
பட்டமாகியது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
காணாமல் போன குழந்தை
கிடைத்து விடுகிறது
சுவரொட்டிகளில்
அலாரம் அடிக்கு முன்னே அயராதக் கண்களுடன் ஆதவன் அவளழகு முகத்தில் விழித்தே சிரிப்பான் ! தட்டி எழுப்பிய செல்வங்களை தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித் தாரமாகி, தன் துணையின் தேவைகளைக் கவனிப்பாள் ! சிக்கென்று உடை அணிந்து சிங்காரமாய் சிகைத் திருத்தி சில்லென்ற குளிர் வெளியில் சீக்கிரமாய்ப் பணிக்குச் செல்வாள் ! ஆடவர் பலருக்கு நிகராக அயராது உழைப்பைத் தருவாள் ! ஆதாயம் தான் பார்க்காமல் ஆனந்தமாய் அவள் உழைப்பாள் ! வீடு வந்து சேர்ந்ததுமே வீட்டுப் பணியில் Read more
நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு
முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி
பத்தாம் வகுப்பு
படிக்கையில்
பக்கத்தில்
அமர்ந்திருந்தவளுக்காய்
எழுதிய காதல் கடிதத்தை
அவன் அப்பாவை ?
படிக்க வைத்துப்
பார்த்த முதல் காதல் !
உயிரைப்
பறித்துக்கொண்டு
சென்றாய்
–
உன்
மௌனத்தின் செய்திகளை
அறிந்துக்கொள்ள
உயிரைப் பின் தொடர்ந்து
மனமும் சென்றுவிட்டது.
வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
” கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு ”
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.