கட்டுரை
ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11
தொடர் 11
கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான்.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11 »