மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1
பக்திப்பாடல் பல்லவி இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி மெய்யின் பொருளாகினாய்..அம்மா…! கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி சக்தி வடிவாகினாய்..அம்மா… ! மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… ! கண்ணின் மணியாகி கருணை உருவாகி.. கேட்கும் வரமாகுவாய்..அம்மா….! … மருதாம்புலத்து அரசி.. வலிமை கொடுக்கும் தேவி நீயே….மனதால் நினைத்து உருக…அருளைத் தருவாய் தேவி தாயே… (இன்ப வடிவாகி…) சரணங்கள் இலுப்பைமரம் அமர்ந்தவளே..இயன்ற தெல்லாம் அருள்பவளே..! கருப்பையின் குறைகளைந்து..கதிசேர வைப்பவளே..! Read more





