மனம்திறக்கும் ஓசூர் மணிமேகலை
மின்னிதழ் / நேர்காணல் புன்னகையை மென்னகையால் கொண்டு யாவரையும் வசீகரிப்பவர். அவர் பன்முகப்படைப்பாளி. பள்ளி ஆசிரியர், ஓவியர், கவிஞர், பேச்சாளர், சமூகநல உபகாரி இப்படி அடக்கத்துடன் ஒளிர்ந்து நிற்பவர். அடக்கமும் அயராது உழைப்புமாக பரிணமிக்கும் இவர் பல நூல்களைத் தமிழுழகிற்கு தந்தவர். கவியரங்கில் கணீரெனக் கவிபாடி திகைக்கச் செய்பவர். ஆற்றல்மிகு திறமையால் அரங்கில் நடுவராவும் தலைமைதாங்கி சிறப்பிக்கும் வல்லமை பெற்றவர். இவரை தமிழ்நெஞ்சம் நேர்காணல் செய்து மகிழ்வு கொள்கிறது. வாசகர்களே Read more








