கவிதைக்கழகு இலக்கணம் – 10
தொடர் 10 ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம். இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது. இது இரண்டு குறில்களால் தொடங்காது குறில் + நெடிலுடன் தொடங்காது நெடிலில் தொடங்கும் நெடில் + குறிலாக வரும் நெடில் + மெய்யெழுத்துடன் வரும் குறில் + மெய்யெழுத்துடன் வரும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் கவிதை × = கவி / தை கனாக்கள் × = கனாக் / கள் காலை √ Read more
