நேர்காணல்

மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்

நேர்காணல்


காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர்.

 » Read more about: மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்  »

By Admin, ago
மின்னிதழ்

ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…

1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர்.

 » Read more about: ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020

எண்ணமும் – வண்ணமும்

ஓவியர் அருண்குமார் நேர்காணல்

arun_w_08

ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
  1. மழைத்துளிகளை
    சுமந்து கொண்டிருக்கும்
    கார்காலச் சிலந்தி வலை.
  2. இலையுதிர்காலக் கிளை
    தண்டுகளெல்லாம் மின்னுகிறது
    வைகறைப் பனி.
  3. வானத்தில் நாற்று நட
    கால்களைப் கவ்விப் பிடிக்கும்
    சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

By Admin, ago
மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020

பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்;

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020  »

By Admin, ago
நேர்காணல்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2020

நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும்.

பாழ் நோயாம் கொரோனா

( அறுசீர் விருத்தம் )
( காய் காய் மா –

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2020  »

By Admin, ago
தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

By Admin, ago
தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 10

10

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்…

பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க…

ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 10  »

By Admin, ago