மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 5 இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டிய்யால் தட்டி இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

 

வணக்கம்

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை மற்றும் தமிழ்நெஞ்சம், பிரான்சு இணைந்து மே 2021 முதல் ‘‘ஹைக்கூ திண்ணை’’ மின்னிதழை மாறுபட்ட வடிவமைப்புடன் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

 


6 Comments

ஐ.தர்மசிங் · ஏப்ரல் 30, 2021 at 14 h 39 min

” ஹைக்கூ திண்ணை ” மின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… இனிய வடிவமைப்பு…
கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம்,
” தமிழ்நெஞ்சம் ” இதழின் ஆசிரியர்,
இதழ் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்..
வாழ்த்துகள்..
ஐ.தர்மசிங்

உறையூர் வா.மகேஷ் · ஏப்ரல் 30, 2021 at 17 h 34 min

மிக மிக அழகான வடிவமைப்பு…
அனைத்து ஹைக்கூ க்களும் சிறப்பு…
வாழ்த்துகள்..,

ம.செ.விஜயகுமார் · ஏப்ரல் 30, 2021 at 18 h 01 min

Good

வைகைபுத்திரன் · மே 3, 2021 at 15 h 10 min

செந்தமிழ்க் கவிதைச் சீரடி யாத்து
பைந்தமிழ் மாந்தர் பண்புநலங்காத்து
எந் தமிழர் வாழ்வு ஏற்றமுறவே இங்கு
மாந்தமிழ் மாண்புற மாநிலம் செழிக்குமே

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 50 min

ஹைக்கூ திண்ணைமின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம் தமிழ்நெஞ்சம்இதழின் ஆசிரியர் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிவாழ்க .வாழ்த்துகள்.. அற்புதம் வளமுடன் வாழ்க

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 51 min

அருமையான பதிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »

மின்னிதழ்

பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி

மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன்

ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார்.

 » Read more about: பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி  »

நேர்காணல்

தமிழ்த்தொண்டாற்றும் மருத்துவச் செம்மல்

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர். முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்