மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 5 இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டிய்யால் தட்டி இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

 

வணக்கம்

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை மற்றும் தமிழ்நெஞ்சம், பிரான்சு இணைந்து மே 2021 முதல் ‘‘ஹைக்கூ திண்ணை’’ மின்னிதழை மாறுபட்ட வடிவமைப்புடன் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

 


6 Comments

ஐ.தர்மசிங் · ஏப்ரல் 30, 2021 at 14 h 39 min

” ஹைக்கூ திண்ணை ” மின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… இனிய வடிவமைப்பு…
கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம்,
” தமிழ்நெஞ்சம் ” இதழின் ஆசிரியர்,
இதழ் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்..
வாழ்த்துகள்..
ஐ.தர்மசிங்

உறையூர் வா.மகேஷ் · ஏப்ரல் 30, 2021 at 17 h 34 min

மிக மிக அழகான வடிவமைப்பு…
அனைத்து ஹைக்கூ க்களும் சிறப்பு…
வாழ்த்துகள்..,

ம.செ.விஜயகுமார் · ஏப்ரல் 30, 2021 at 18 h 01 min

Good

வைகைபுத்திரன் · மே 3, 2021 at 15 h 10 min

செந்தமிழ்க் கவிதைச் சீரடி யாத்து
பைந்தமிழ் மாந்தர் பண்புநலங்காத்து
எந் தமிழர் வாழ்வு ஏற்றமுறவே இங்கு
மாந்தமிழ் மாண்புற மாநிலம் செழிக்குமே

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 50 min

ஹைக்கூ திண்ணைமின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம் தமிழ்நெஞ்சம்இதழின் ஆசிரியர் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிவாழ்க .வாழ்த்துகள்.. அற்புதம் வளமுடன் வாழ்க

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 51 min

அருமையான பதிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »