மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 5 இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டிய்யால் தட்டி இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

 

வணக்கம்

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை மற்றும் தமிழ்நெஞ்சம், பிரான்சு இணைந்து மே 2021 முதல் ‘‘ஹைக்கூ திண்ணை’’ மின்னிதழை மாறுபட்ட வடிவமைப்புடன் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

 


6 Comments

ஐ.தர்மசிங் · ஏப்ரல் 30, 2021 at 14 h 39 min

” ஹைக்கூ திண்ணை ” மின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… இனிய வடிவமைப்பு…
கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம்,
” தமிழ்நெஞ்சம் ” இதழின் ஆசிரியர்,
இதழ் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்..
வாழ்த்துகள்..
ஐ.தர்மசிங்

உறையூர் வா.மகேஷ் · ஏப்ரல் 30, 2021 at 17 h 34 min

மிக மிக அழகான வடிவமைப்பு…
அனைத்து ஹைக்கூ க்களும் சிறப்பு…
வாழ்த்துகள்..,

ம.செ.விஜயகுமார் · ஏப்ரல் 30, 2021 at 18 h 01 min

Good

வைகைபுத்திரன் · மே 3, 2021 at 15 h 10 min

செந்தமிழ்க் கவிதைச் சீரடி யாத்து
பைந்தமிழ் மாந்தர் பண்புநலங்காத்து
எந் தமிழர் வாழ்வு ஏற்றமுறவே இங்கு
மாந்தமிழ் மாண்புற மாநிலம் செழிக்குமே

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 50 min

ஹைக்கூ திண்ணைமின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம் தமிழ்நெஞ்சம்இதழின் ஆசிரியர் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிவாழ்க .வாழ்த்துகள்.. அற்புதம் வளமுடன் வாழ்க

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 51 min

அருமையான பதிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »