மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 5 இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டிய்யால் தட்டி இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

 

வணக்கம்

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை மற்றும் தமிழ்நெஞ்சம், பிரான்சு இணைந்து மே 2021 முதல் ‘‘ஹைக்கூ திண்ணை’’ மின்னிதழை மாறுபட்ட வடிவமைப்புடன் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

 


6 Comments

ஐ.தர்மசிங் · ஏப்ரல் 30, 2021 at 14 h 39 min

” ஹைக்கூ திண்ணை ” மின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… இனிய வடிவமைப்பு…
கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம்,
” தமிழ்நெஞ்சம் ” இதழின் ஆசிரியர்,
இதழ் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்..
வாழ்த்துகள்..
ஐ.தர்மசிங்

உறையூர் வா.மகேஷ் · ஏப்ரல் 30, 2021 at 17 h 34 min

மிக மிக அழகான வடிவமைப்பு…
அனைத்து ஹைக்கூ க்களும் சிறப்பு…
வாழ்த்துகள்..,

ம.செ.விஜயகுமார் · ஏப்ரல் 30, 2021 at 18 h 01 min

Good

வைகைபுத்திரன் · மே 3, 2021 at 15 h 10 min

செந்தமிழ்க் கவிதைச் சீரடி யாத்து
பைந்தமிழ் மாந்தர் பண்புநலங்காத்து
எந் தமிழர் வாழ்வு ஏற்றமுறவே இங்கு
மாந்தமிழ் மாண்புற மாநிலம் செழிக்குமே

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 50 min

ஹைக்கூ திண்ணைமின்னிதழ் கண்டேன்.. அற்புதமான கவிதைகளின் தொகுப்பு… கவிச்சுடர் ஐயா க.நா.கல்யாண சுந்தரம் தமிழ்நெஞ்சம்இதழின் ஆசிரியர் சிறக்க உழைத்த அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிவாழ்க .வாழ்த்துகள்.. அற்புதம் வளமுடன் வாழ்க

bala kumar · ஜூன் 7, 2021 at 5 h 51 min

அருமையான பதிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி