பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி
மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன் ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார். இசை ஞானம் உள்ளது. கட்டிடக்கலை ஆசிரியராக உள்ளார். பழங்கால சிற்பம் , ஓவியம் , இசை கட்டிடக் கலைகள் குறித்த ஆய்வு செய்கின்றார். ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுகின்றார். இவற்றோடு கவிதை எழுதும் கலையையும் கற்று, குறிப்பாக, மரபுக்கவிதை எழுதும் வல்லமை பெற்று Read more









