என்றும் வாழும் பாரதியார்
வலங்கையார் தொகுப்பும் வாழ்க
வாய்த்தநற் கவிகள் வாழ்க
கலங்கரை விளக்கம் போலக்
கைகளில் நூலும் வாழ்க
பலத்துடன் ஒருங்கி ணைந்தப்
பாவலர் கூட்டம் வாழ்க
நலத்துடன் தமிழின் ஊடே
நாளெல்லாம் வாழ்க வாழ்க
தமிழ்நெஞ்சம் அமின்
வலங்கையார் தொகுப்பும் வாழ்க
வாய்த்தநற் கவிகள் வாழ்க
கலங்கரை விளக்கம் போலக்
கைகளில் நூலும் வாழ்க
பலத்துடன் ஒருங்கி ணைந்தப்
பாவலர் கூட்டம் வாழ்க
நலத்துடன் தமிழின் ஊடே
நாளெல்லாம் வாழ்க வாழ்க
தமிழ்நெஞ்சம் அமின்
மின்னிதழ் / நேர்காணல் திருமதி புனிதா கணேசன் இன்றைய சமூகச்சூழலில் ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது சற்றே சிரமமான காரியம் தான்; அதுவும் கணவனை இளவயதில் இழந்த பிறகு தனியாகப் பயணிப்பது அவ்வளவு எளிதானதன்று; மேலும் ஒரு பெரிய நிறுவனத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் இவற்றை எளிதாகக் கடந்து வந்து இன்று வெற்றிகரமான பெண்ணாக, ஒரு இரும்புப் பெண்ணாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, Read more
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.
மின்னிதழ் / நேர்காணல் முத்துப்பேட்டை மாறன் முகநூல் ஓர் இருபுறக் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதனைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே பலனையும் கெடுதலையும் தரும். முகநூலைத் தமிழ்வளர்க்கும் கருவியாகச் செய்யமுடியும் என்பதை ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ஒருவர் சாதித்துள்ளார். இன்று பல்கிப் பெருகியுள்ள எண்ணற்ற முகநூல் குழுமங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலாமுற்றம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன்மூலம் எண்ணற்ற கவிஞர்களை உலகுக்கு அறிமுகப் படுத்தி வரும் முத்துப்பேட்டை மாறன் Read more
கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.
ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்…
வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ! முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக் குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ! பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப் பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ! அணைச்சொல்லாய் அறிவுதேக்கும் நீர்ப்ப ரப்பாய் அருந்தமிழை அகம்முழுக்க அணிந்த வன்நீ! கொடைச்சொல்லாய்க் கலைஞரெனும் நற்றி றத்தைக் காவலனாய்த் தேர்ந்தளித்த கண்ணி யம்நீ! விடைச்சொல்லாய்த் தமிழ்நாடு என்ற பேரை மீட்டெடுத்துத் தாய்மகிழத் தந்த வன்நீ! மடைச்சொல்லாய் மனுவடைத்த Read more
மின்னிதழ் / நேர்காணல் தமிழ்நெஞ்சம் அமின் நேர்காணலில் – பா. பாவேந்தன் வணக்கம்! சிறந்த தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் அரசியல் கூர்நோக்கும் உடையவராய்த் தங்களைத் தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் நேர்காணலுக்குச் சில வினாக்களை முன்வைக்கிறேன். செப்டெம்பர் 2022 / 108 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும். தங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். வணக்கம். மகிழ்ச்சி. Read more
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு, தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பெருமை அண்ணா அவர்களுக்கே உண்டு.. சுதந்திரஇந்தியாவில் பின்னாளில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தவர் அண்ணா. “அண்ணா அண்ணா” என்று அண்ணா Read more