மின்னிதழ்
தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020
இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் பிப்ரவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும்.
உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும்,
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020 »
இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் பிப்ரவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும்.
உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும்,
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2020 »
இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஜனவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும்.
முகநூல்குழும்மொன்றில் பெரும் பணியாற்றி வருகிறீகள். அதைப்பற்றி கொஞ்சம்…
தற்போது கவியுலகப்பூஞ்சோலை முகநூல் குழுமத்தில் செயலாளராக மூன்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறேன்.
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2020 »
இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் டிசம்பர் இதழ் தரவிறக்கமாகும்.
உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?!
நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.
”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது.
» Read more about: நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும் »
மறக்க முடியாத சம்பவங்கள்?
பணி ரீதியாக மறக்கமுடியாத சம்பவம் என்று சொன்னால், ஆப்பிரிக்காவில் ஒருசமயம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகளை உள்ளடக்கிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2019 »ஒழுக்கம்
இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!
பிறமொழி வார்த்தையை கலக்காமல்
தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?
உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது.
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2019 »
அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.
» Read more about: மாற்றி யோசி »
‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’
ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,
‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,
» Read more about: ஊனம் »