மின்னிதழ்
நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்
ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
3 Comments
Kannikovil Raja · ஜூலை 26, 2020 at 4 h 32 min
மேற்கண்ட கவிதைகள் சுண்டக்காய்ச்சிய பாலாக இருக்கின்றன. பல கவிதைகள் எளிதாய் மனதில் நுழைந்து சிம்மாசனமிடுகின்றன. வாழ்த்துகிறேன்
Kannikovil Raja · ஜூலை 26, 2020 at 4 h 34 min
சுண்டக்காய்ச்சிய பாவாய் மனதில் நுழையும் கவிதைகள். வாழ்துதுகிறேன்
sarjiya · செப்டம்பர் 1, 2020 at 20 h 26 min
மிக்க நன்றிகள் ஐயா…மனம் நிறைந்த நன்றிகள் …🌻🌻🌻🌻
Happy