மின்னிதழ்
நிந்தவூர் உஸனார் ஸலீம்
இலங்கயில் மீன் பாடும் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரில் பிறந்து , வளர்ந்து, வாழ்ந்து வரும் பிரபலமான பல்துறை ஆளுமைகள் நிறைந்த நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை “தமிழ் நெஞ்சம்” நூலுக்காக நேர்காணல் செய்வதில் அகம் மகிழ்கிறேன் இவரது கை எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல் அழகாக இருப்பது இறைவன் இவருக்கு கொடுத்த அருள் என்றே கூறலாம்.இலங்கை நாட்டில் கலை இலக்கிய துறையில் கூடிய ஆர்வாளர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திலிருந்து விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை அன்போடு வரவேற்றுக் கொண்டு வினாக்களுக்கு வருகிறேன்.
» Read more about: நிந்தவூர் உஸனார் ஸலீம் »
3 Comments
Dr.M.Tamilselvi · ஜூலை 18, 2020 at 17 h 29 min
ஹக்கூ
காற்றில் என்னைக்
காற்றாட உலவ விட்ட
கவித் தூரிகை.
வாழ்த்துகள் அம்மா.
wafeera wafi · ஜூலை 20, 2020 at 10 h 13 min
@Tamilselvi அன்பின் நன்றிகள் அம்மா!!!!!!!!!!!!
Sarji · செப்டம்பர் 2, 2020 at 17 h 37 min
அனைத்தும் அருமை…வாழ்த்துகள் சகோ