இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18
பாடல் – 18
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.
(இ-ள்.) ஒருதலையான் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18 »