மின்னிதழ்

வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்

மின்னிதழ் / நேர்காணல்

தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி ஆசிரியராகவும் மிளிரும் ஒரு வங்கி அதிகாரி.

 » Read more about: வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்  »

By Admin, ago
நேர்காணல்

எனக்கு நானே போதிமரம்

மின்னிதழ் / நேர்காணல்

ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர்.

 » Read more about: எனக்கு நானே போதிமரம்  »

By Admin, ago
நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

By Admin, ago
மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

By Admin, ago
மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

By Admin, ago
நேர்காணல்

வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?

மின்னிதழ் / நேர்காணல்.

ஏடி வரதராசன் என்பது தங்கள் பெயரா? புனைப்பெயரா?
.
எனது முழு பெயர் வரதராஜப்பெருமாள்… அதைச் சுருக்கி அழைப்பதற்கு இலகுவாக வரதராசன் என வைத்துக் கொண்டேன்.

 » Read more about: வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?  »

By Admin, ago
மின்னிதழ்

எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் 

வணக்கம் பிரவந்திகா. உங்களைப் பற்றி கூறுங்கள்.

வணக்கம் ஐயா. நான் சு.பிரவந்திகா. மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.

 » Read more about: எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?  »

By Admin, ago
நேர்காணல்

எழுத்துத் துறையே முழு நேர தொழில்

மின்னிதழ் / நேர்காணல்

ரேணுகா குணசேகரன், ‘க்ளோவர் தாட்ஸ்’ என்கிற புத்தகங்களுக்கான ஆலோசனை, எழுத்து, மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

 » Read more about: எழுத்துத் துறையே முழு நேர தொழில்  »

By Admin, ago
நேர்காணல்

கவிஞர் அம்பிகா குமரன்

மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் : பொன்மணிதாசன்

வணக்கம். தாங்கள் இன்று பேசப்படும் பெண்கவிஞர்களில் ஒருவராகத் திகழுகிறீர்கள். அத்தகையப் புகழுக்கு காரணமாகத் திகழுவது கவிதைதான் என்பதில் சந்தேகமில்லை.அத்தகையக் கவிதைகளை எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்குவது எது?

 » Read more about: கவிஞர் அம்பிகா குமரன்  »

By Admin, ago
புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

By Admin, ago