இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21
பாடல் – 21
வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.
(இ-ள்.) வருவாயுள் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21 »