இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41

பாடல் – 41

அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

(இ-ள்.) அலந்தார்க்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40

பாடல் – 40

வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட்
கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந்
தொல்லறி வாளர் தொழில்.

(இ-ள்.) வெகுளி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39

பாடல் – 39

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.

(இ-ள்.) புலை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38

பாடல் – 38

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.

(இ-ள்.) தன்னை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37

பாடல் – 37

குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் – பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.

(இ-ள்.) குறளையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36

பாடல் – 36

ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.

(இ-ள்.) ஊன் உண்டு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35

பாடல் – 35

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

(இ-ள்.) முந்நீர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34

பாடல் – 34

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் – சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார்.

(இ-ள்.) மூன்று கடன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33

பாடல் – 33

கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

(இ-ள்.) கோல் அஞ்சி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32

பாடல் – 32

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

(இ-ள்.) மொழி நோக்கி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32  »