ஹைக்கூ
மலர்வனம் 4
ஹைக்கூ
ஷர்ஜிலா பர்வீன்1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.
2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.
ஹைக்கூ
ஷர்ஜிலா பர்வீன்1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.
2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.
ஹைக்கூ
கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.
2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.
தொடர் 15
இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம்.
மா
விளம்
காய்
இவை சீர்கள்
எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்
ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4
11
21
12
22
111
211
121
221
தளைகள்
இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான்
2 வந்தால் 1 தான்
மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் 1 தான்
அதாவது
மா முன் நிரை
விளமுன் நேர்
காய் முன் நேர்
அவ்வளவுதான்
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
அகர –
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 15 »
தன்முனை
இராம வேல்முருகன், வலங்கைமான்1
புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது
2
தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்
3
சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்
4
பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை
5
இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…
தொடர் 14
இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்
சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா?
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 14 »
தொடர் 13
அசைபிரித்தீர்களா?
சரிபாருங்கள் இப்போது…
வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் –
தொடர் 12
இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும்
காய்ச்சீர்
காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 12 »
தொடர் 11
மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.
இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.
பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை
பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்
இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 11 »
ஹைக்கூ
ரசிகுணா1
ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.
2
மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..
தொடர் 10
ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.
இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்