டாக்டர் அக்கா

நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு. அதற்கு அடுத்து எப்போதும் வற்றாத பெரிய கிணறு இருக்கும். தண்ணீரும் கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும். தென்னந்தோப்பின் காவலே நானும் Read more

ஊழிற் பெருவலி

ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன். பஸ் ஸ்டாப் ஒருகினசேரி பாலம் தாண்டி இருக்கிறது. நான் போவதற்கு முன்னாடியே அங்கு அழுக்குச் சீலையோடு போதையில் ஒருபெண் படுத்துக் கிடந்தாள். சீலை விலகி கால் முட்டி வரை தெரிந்தது. அதில் Read more

கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..” கபீல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு காரியாலயத்தை விட்டு வெளியேறினான் நான் வாயடைத்துப் போனேன் . அவன் இப்படிப் பேசுவானென்று நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன். அவன் சீரியஸாக எடுத்துக் Read more

தன்னம்பிக்கை

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்…! அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது, அவனது வழக்கம்…! ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது….!! கோபம் கொண்ட அரசர், பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்…! பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை…! கல கலவென சிரிக்கத் தொடங்கினான்…! Read more

எங்கும் நிறைந்தவன்

ஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “வஅலைக்குமுஸ்ஸலாம் அஸ்கர். இப்பத்தான்ன் வர்றியா?” என்று கேட்டார். “ஆமாம் சாச்சா..” என்ற்வாறு புத்தகங்களை ஷெல்ஃபில் வைத்துவிட்டு வந்து அவர் அருகில் அமர்ந்தான் அஸ்கர். “சாச்சா, உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டப் Read more

யார் அந்த நிலவு?

பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. “நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா. “பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா. யாரோ ஒரு பொண்ணை ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுப்போய்க்கொண்டிருந்தார் உன்னோட வீட்டுக்காரர்” – திரும்பவும் சொன்னாள் பரிமளா. ‘குபீர்’ என ஆத்திரம் அவள் உடல் முழுக்கப் பரவியது. யாரவள்? கேள்வி எழுந்து அவள் மண்டையைக் குடைய ஆரம்பித்தது. Read more

பிறந்தது கவிதை!

ஆச்சரியம்! ஆனால் உண்மை!! எனது ஊரில் என் தோழி சில வருடங்களாக ஒரு மைனாவை வளர்த்து வந்தாள். அதற்கு உணவாக காய்ந்த இறைச்சியை தேனில் இட்டு ஊற வைத்துக் கொடுப்பாள்!! அவள் வீட்டில் சிறு குழந்தைகள் இரண்டு காலப் போக்கில் குழந்தைகள் போல் இதுவும் தமிழ் பேச கற்றுக் கொண்டது. அத்தோடு தாய் இல்லாத என் தோழிக்கு இது சிறு உதவிகளும் செய்து வந்தது!! யாராவது வீடு வந்தால் அவர்களை “உள்ளே Read more

தாய்மை

“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க” “என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற… ” ” எனக்கு பிடிக்கல அவ்வளோதான்… சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க… ” ” நான் இதுக்கொரு முடிவு கட்றேன்… நீ கிளம்பு செல்லம் நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் நைட் Read more

சந்தர்ப்பம்

என்னையா கேஸு? ” “ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!” “அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!” பொறுமையாக டீ யை குடித்தவர் லாக்கப்பைத் திறந்து அவனருகில் அமர்ந்து, “வெட்டிக் கொல்ற அளவு அப்பிடி என்னையா கோவம் உனக்கு ?!” “சார் காலைல வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்து இன்னோரு ஆம்பள வெளியில வந்தா Read more