கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..” கபீல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு காரியாலயத்தை விட்டு வெளியேறினான் நான் வாயடைத்துப் போனேன் . அவன் இப்படிப் பேசுவானென்று நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன். அவன் சீரியஸாக எடுத்துக் Read more