சிறுகதை

கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”

 » Read more about: கணையாழி  »