எங்கும் நிறைந்தவன்

ஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “வஅலைக்குமுஸ்ஸலாம் அஸ்கர். இப்பத்தான்ன் வர்றியா?” என்று கேட்டார். “ஆமாம் சாச்சா..” என்ற்வாறு புத்தகங்களை ஷெல்ஃபில் வைத்துவிட்டு வந்து அவர் அருகில் அமர்ந்தான் அஸ்கர். “சாச்சா, உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டப் Read more